பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து நீர் திறப்பு குறைப்பு

சென்னை : பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து கொசஸ்தலை ஆற்றுக்கு திறக்கப்படும் நீரின் அளவு 5,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. நேற்று வினாடிக்கு 10,000 கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில் தற்போது  5,000 கன அடியாக ககுறைக்கப்பட்டுள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 35 அடியில் தற்போது 31.12 அடியில் நீர் இருப்பு உள்ளது.

Related Stories: