தமிழகம் திருச்சியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த புகாரில் பள்ளி தாளாளரிடம் விசாரணை Dec 03, 2021 திருச்சி திருச்சி : திருச்சி வண்ணப்பரப்பேட்டையில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த புகாரில் பள்ளி தாளாளரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பள்ளி விடுதி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த புகார் பற்றி தாளாளரிடம் ஸ்ரீரங்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அறிவியல்பூர்வ ஆய்வு நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி எப்படி விநியோகமாகும்? ஒன்றிய அரசு விளக்கம் தர ஐகோர்ட் உத்தரவு
வானிலை முன்னறிவிப்புகளின் துல்லியத்துக்கு தமிழ்நாட்டில் 2 புதிய ரேடார் பொருத்த திட்டம்: ராமநாதபுரம், சேலத்தில் அமைகிறது
சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால ஆவணங்களை அருங்காட்சியகத்திற்கு வழங்குங்கள்: மக்களுக்கு தமிழ்நாடு அரசு வேண்டுகோள்
10, 11 மற்றும் பிளஸ் 2 தேர்வுக்கு வராத, தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு வழிகாட்ட மேலாண்மை குழு கூட்டம்: மே மாதம் நடத்த பள்ளிக்கல்வி இயக்ககம் உத்தரவு
தமிழகத்தில் அனைத்து மத்திய சிறைகளிலும் தொடுதிரை மூலம் வழக்கு விபரங்களை அறியும் வசதி: அரசுக்கு ஐகோர்ட் கிளை பாராட்டு
உத்தரவாதம் தந்து மருத்துவ மேற்படிப்பு முடித்த பின் அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற மறுப்பது பாராட்டத்தக்கதல்ல: உயர் நீதிமன்றம் கருத்து