ஓமலூர் அருகேசென்றாய பெருமாள் கோயிலுக்கு சொந்தமான 81 ஏக்கர் நிலம் மீட்பு

சேலம்: ஓமலூர் அருகே உள்ள பாகல்பட்டி சென்றாய பெருமாள் கோயிலுக்கு சொந்தமான 81 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது. பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளக்கல்பட்டி என்ற இடத்தில் 81 ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தது. கோயில் நிலத்தை பல்வேறு நபர்களுக்கு பட்டா மாற்றம் செய்திருப்பது பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: