கல்வான் பள்ளத்தாக்கில் ராணுவ வீரர் பழனி காட்டிய தீரம் தமிழர்களது நாட்டுப்பற்றின் அடையாளம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: கல்வான் பள்ளத்தாக்கில் ராணுவ வீரர் பழனி காட்டிய தீரம் தமிழர்களது நாட்டுப்பற்றின் அடையாளம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வரலாற்றில் நிறைந்து வாழும் ராணுவ வீரர் பழனிக்கு வீர்சக்ரா விருது அளித்திருப்பது பெருமைக்குரியது என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Related Stories: