அனைத்து மக்களின் மேம்பாட்டிற்கான அரசாக திமுக அரசு இருக்கும்; திருப்பூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட தொழில் மையம் சார்பில் நீட்ஸ் திட்டத்தில் 23 பேருக்கு தொழில் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். திருப்பூரில் ரூ.28.17 கோடியில் முடிவுற்ற திட்டப்பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்து முதல்வர் பேசினார். அனைத்து மக்களின் மேம்பாட்டிற்கான அரசாக திமுக அரசு இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்பதை திருப்பூர் மக்களிடம் காண்கிறேன்.

Related Stories: