சேலம்: 14-ம் தேதி ஆள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட அதிமுக மாநில நிர்வாகி டி.ஆர்.அன்பழகன் சிறையில் அடைக்கப்பட்டார். உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் அறிக்கை தந்ததால் டி.ஆர்.அன்பழகன் சிறையில் அடைக்கப்பட்டார். நெஞ்சு வலி காரணமாக அரசு மருத்துவமனையில் டி.ஆர்.அன்பழகன் சிகிச்சை பெற்று வந்தார்.