சென்னை சென்னை பெரம்பூர் பகுதியில் குடியிருப்பில் உள்ள பால்கனி இடிந்து விழுந்து 3 பெண்கள் காயம் Nov 22, 2021 பெரம்பூர் சென்னை சென்னை: சென்னை பெரம்பூர் பகுதியில் குடியிருப்பில் உள்ள பால்கனி இடிந்து விழுந்து 3 பெண்கள் காயம் அடைந்துள்ளனர். மழையால் வீட்டின் 2-வது மாடியில் உள்ள பால்கனி இடிந்து விழுந்து சுதா, மோகனா, ஜெயலட்சுமி ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
சிறுவர் பூங்கா, நடைபாதை உள்ளிட்ட வசதிகளுடன் மேடவாக்கம் பெரிய ஏரியை சீரமைக்க முடிவு: விரைவில் பணிகள் தொடங்குகிறது
வண்டலூர் உயிரியல் பூங்காவில் 1000 கிலோ யானை தந்தம் திருடு போனதாக வந்த செய்தி தவறானது: பூங்கா இயக்குனர் உயர் நீதிமன்றத்தில் விளக்கம்
கடந்த 9 ஆண்டுகளாக உயர்த்தப்படாத போனஸ் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்: ரயில்வே தொழிற்சங்கங்கள் வலியுறுத்தல்
மீன் வியாபாரி கொலை வழக்கில் பெண்கள் உள்பட 5 பேர் கைது: கஞ்சா விற்றதை காட்டிக் கொடுத்ததால் தீர்த்துக்கட்டியது அம்பலம்
குடிநீர், கழிவுநீரகற்று வரி மற்றும் கட்டணத்தை 30ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்: குடிநீர் வாரியம் அறிவிப்பு
திருவல்லிக்கேணி, நடுக்குப்பம் பகுதியில் மீன் அங்காடி, கைப்பந்து விளையாட்டு மைதானம், உள்விளையாட்டு அரங்கம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு கழிவுநீர் கால்வாயை தூர்வாரும் பணி 4,100 கி.மீ. தூரம் நிறைவு: குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் தகவல்