ஒரே நாடு, ஒரே மக்கள் பிரதிநிதிகள் சபை என்கிற பிரதமரின் கருத்து நாட்டின் பன்முகத்தன்மையை அழிக்கும் முயற்சி. :- மதிமுக பொதுச்செயலாளர் வைகோ
ஒன்றிய அரசு ஜம்மு காஷ்மீரில் அப்பாவி மக்களை கேடயமாக பயன்படுத்தி தாக்குதல் நடத்துகிறது. இது, மனிதத்தன்மையற்ற செயல். :- காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி