நேரடி தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் போராட்டம் நடத்திய 700 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு

மதுரை: நேரடி தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் நேற்று போராட்டம் நடத்திய 700 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசு பாலிடெக்னிக் கல்லூரி, மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி, சவுராஷ்டிரா கல்லூரி ஆகிய கல்லூரி மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: