தமிழகம் தென்பெண்ணை ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 3 பேரின் சடலங்களும் மீட்பு Nov 15, 2021 கடலோர கடலூர்: நெல்லிக்குப்பம் அருகே தென்பெண்ணை ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 3 பேரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளது. ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மாதவன், மாளவிகா மற்றும் லோகேஷ் ஆகியோரின் சடலங்களை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.
வாக்கு எண்ணிக்கைக்கு 6 நாட்களே உள்ள நிலையில் திமுக மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை: வாக்கு எண்ணிக்கைக்கு முகவர்கள் தயார் நிலையில் இருக்க அறிவுரை
அதிமுக ஆட்சிக் காலத்தில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் பல கோடி ஊழல்: 50 அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு
கள்ளக்குறிச்சி மாணவி மதி உயிரிழந்த விவகாரம் சிசிடிவி காட்சி, போன் ஆடியோவை ஜூன் 19ல் தாக்கல் செய்ய வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு
3 நாள் பயணமாக கன்னியாகுமரி வருகை விவேகானந்தர் மண்டபத்தில் மோடி 45 மணி நேரம் தியானம்: நாளை மாலை தொடங்குகிறார்
வீட்டை பூட்டி மருமகள் சாவியை எடுத்துச்சென்றார் இறுதி சடங்கு ெசய்ய வழியின்றி நடுரோட்டில் கணவர் சடலத்துடன் காத்திருந்த மூதாட்டி
கடவுளின் அவதாரம் என கூறும் மோடி டின் பிரதமராக இருக்க மனரீதியாக தகுதியுடையவரா: செல்வப்பெருந்தகை கேள்வி
தமிழகத்தின் பெங்களூரு என்று அழைக்கப்படும் ஓசூரில் வரன்முறைப்படுத்தாத நிலங்கள் பதிவால் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு: தொழில் நகராக மாறிவருவதால் கைவரிசை காட்டும் அதிகாரிகள்
வெளிநாட்டில் உள்ள தீவிரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்த வழக்கு கன்னியாகுமரி, கரூரில் ரகசிய கூட்டம் நடத்திய இடங்களில் அதிரடி சோதனை: உபா சட்டத்தில் கைதான பேராசிரியரின் வாக்குமூலத்தின் படி போலீசார் நடவடிக்கை