மத்திய குற்றப்பிரிவு மற்றும் அமலாக்கத்துறை இயக்குனர் பதவிக்காலத்தை நீட்டிக்கும் அவசரச் சட்டத்துக்கு ஒப்புதல்

டெல்லி: மத்திய குற்றப்பிரிவு மற்றும் அமலாக்கத்துறை இயக்குனர் பதவிக்காலத்தை நீட்டிக்கும் அவசரச் சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. சிபிஐ, ஈடி இயக்குனர் பதவியை 3 ஆண்டில் இருந்து 5 ஆண்டுகளாக உயர்த்தும் அவசரச் சட்டத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.

Related Stories: