டி.பி.சத்திரம் கல்லறையில் மயங்கி கிடந்த ஊழியரை தோளில் சுமந்து சென்று மீட்ட ஆய்வாளர் ராஜேஸ்வரி

சென்னை: சென்னை டி.பி.சத்திரம் கல்லறையில் மயங்கி கிடந்த ஊழியரை தோளில் சுமந்து சென்று மீட்டார் ஆய்வாளர் ராஜேஸ்வரி. டி.பி.சத்திரம் கல்லறையில் மரம் முறிந்து விழுந்த செய்தி கேட்டு காவல் துறையினர் விரைந்து சென்று மயங்கி கிடந்த ஊழியரை காப்பாற்றினர்.  

Related Stories: