புழல் ஏரியிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு 2,000 கனஅடியிலிருந்து 3,000 கனஅடியாக அதிகரிப்பு

புழல்: புழல் ஏரியிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு 2,000 கனஅடியிலிருந்து 3,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. புழல் ஏரிக்கு நேற்று 1078 கனமழை கனஅடியாக இருந்த நீர்வரத்து தற்போது 10,690கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 3,300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் நீர் இருப்பு 2,853 கனஅடியாக உள்ளது.

Related Stories: