பர்கூர் மலைப்பாதையில் கனரக வாகனங்கள் செல்ல தடை

ஈரோடு: பர்கூர் மலைப்பாதையில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை அவசர தேவைகளுக்கு மட்டுமே வாகனங்கள் அனுமதிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார். கனமழை முடிவு பெற்று நிலைமை சீராகும் வரை தடை உத்தரவு நடைமுறையில் இருக்கும் எனவும் ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.

Related Stories: