நான்காவது நாளாக சென்னை அசோக் நகரில் வெள்ளம் வடியாததால் பொதுமக்கள் கடும் அவதி

சென்னை: நான்காவது நாளாக  சென்னை அசோக் நகரில் வெள்ளம் வடியாததால் பொதுமக்கள் கடும் அவதியுற்று வருகின்றனர். 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை மழைநீர் சூழந்துள்ளதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: