பூண்டி ஏரியில் இருந்து நீர் திறப்பு அதிகரிப்பு: வினாடிக்கு 4,000 கன அடி உபரி நீர் வெளியேற்றம்

பூண்டி: கனமழை காரணமாக பூண்டி ஏரியில் இருந்து நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்திலிருந்து கொசஸ்தலை ஆற்றுக்கு வினாடிக்கு 3,000 கன அடி உபரி நீர் வெளியேற்றம் செய்யப்பட்ட தற்போது 4,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், அதனை சுற்றியுள்ள கிராமங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, அப்பகுதி பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: