தமிழகம் வேலூர் அருகே சிறுமியின் வீட்டு நபர்களால் தாக்கப்பட்ட காதலன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு Nov 06, 2021 வேலூர் வேலூர்: வேலூர் சாய்நாதபுரம் பகுதியில் சிறுமியின் வீட்டு நபர்களால் தாக்கப்பட்ட காதலன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 15 வயது சிறுமியை காதலித்ததால் அவரது குடும்பத்தினர் பிளேடால் அறுத்ததில் காயமடைந்த இளைஞர் இறந்துள்ளார்.
ரூ.4 கோடி பறிமுதல் வழக்கில் பா.ஜ.க. நிர்வாகி கோவர்தனிடம் ஓரிரு நாளில் நேரில் விசாரணை நடத்த சிபிசிஐடி திட்டம்
கடலில் 2.8 கிமீ நீளத்தில் அமைக்கப்பட்டு வரும் பாம்பன் புதிய ரயில் பாலம் நடப்பாண்டு இறுதியில் திறப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்பு
சிதம்பரம் நடராஜர் கோயில் பரபரப்பு; சித்சபையில் சங்கு ஊதி சிவபுராணம் பாடியதற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு: கடும் வாக்குவாதம்
இ-பாஸ் நடைமுறையை கொண்டு வந்தால் கொடைக்கானலில் தங்கும், உணவு விடுதிகள் மூடப்படும்: ஓட்டல், ரிசார்ட் உரிமையாளர்கள் சங்க தலைவர் பேட்டி