தொடர் மழையால் 80 அடி உயரம் கொண்ட குதிரையாறு அணை முழு கொள்ளளவை எட்டியது

பழனி: பழனியில் பெய்த தொடர் மழையால் 80 அடி உயரம் கொண்ட குதிரையாறு அணை முழு கொள்ளளவை எட்டியது. அணையில் இருந்து 100 கனஅடி உபரி நீர், அமராவதி ஆற்றுக்கு வெளியேற்றம் செய்யப்படுகிறது. அணைக்கு வரும் நீரின் அளவு 200 கனஅடியாக உள்ளது என்று பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது.

Related Stories: