தடுப்பூசி போட்டுகொண்டவர்களுக்கு இந்தியா அளிக்கும் சான்றிதழை மேலும் 5 நாடுகள் அனுமதி ஏற்பு

டெல்லி: தடுப்பூசி போட்டுகொண்டவர்களுக்கு இந்தியா அளிக்கும் சான்றிதழை மேலும் 5 நாடுகள் அங்கீகரீத்துள்ளன. எஸ்தோனியா, கிர்கிஸ்தான், மங்கோலியா, மொரீசியஸ், பாலஸ்தீனம் ஆகியவை இந்திய தடுப்பூசிகளை அங்கீகரித்துள்ளன.

Related Stories: