உலகம் தடுப்பூசி போட்டுகொண்டவர்களுக்கு இந்தியா அளிக்கும் சான்றிதழை மேலும் 5 நாடுகள் அனுமதி ஏற்பு Nov 01, 2021 இந்தியா டெல்லி: தடுப்பூசி போட்டுகொண்டவர்களுக்கு இந்தியா அளிக்கும் சான்றிதழை மேலும் 5 நாடுகள் அங்கீகரீத்துள்ளன. எஸ்தோனியா, கிர்கிஸ்தான், மங்கோலியா, மொரீசியஸ், பாலஸ்தீனம் ஆகியவை இந்திய தடுப்பூசிகளை அங்கீகரித்துள்ளன.
நிவாரணப் பொருட்களை வழங்கி உதவிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் நன்றி..!!
அமெரிக்காவில் போராட்டத்தை தீவிரப்படுத்த மாணவர்கள் திட்டம்: தங்களுக்காக போராடும் மாணவர்களுக்கு பாலஸ்தீனர்கள் நன்றி
ரத்தம் உறைதல், ரத்த தட்டுகள் குறைதல்.. கோவிஷீல்டு தடுப்பூசியால் அரிதான பக்கவிளைவு ஏற்படுத்தும் என ஒப்புக்கொண்ட அஸ்ட்ராஜெனெகா நிறுவனம்..!!
இலங்கை அதிபர் தேர்தல் செப்.28 அல்லது அக்.5ல் நடைபெறும்: மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அனுர குமார திசாநாயக்க
அமெரிக்காவில் அதிகரிக்கும் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள்: ஒரே நாளில் 200 மாணவர்களை கைது செய்தது அமெரிக்க போலீஸ்