தருமபுரி தீயணைப்பு நிலையத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் ரெய்டு: ரூ.44,000 ரொக்கம் சிக்கியது

தருமபுரி: தருமபுரி தீயணைப்பு நிலையத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய சோதனையில் ரூ.44,000 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. லஞ்ச ஒழிப்புத் துறையினர் கடந்த 1 மணி நேரமாக சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: