ஈரோட்டில் உள்ள எஸ்.கே.எம். மாட்டுத் தீவன நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை

ஈரோடு: ஈரோட்டில் உள்ள எஸ்.கே.எம். மாட்டுத் தீவன நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் இருந்து சென்றுள்ள அதிகாரிகள் 11 குழுக்களாக பிரிந்து சோதனை நடத்தி வருகின்றனர். மாட்டுத்தீவனம், முட்டை உற்பத்தி, முட்டை பவுடர் ஏற்றுமதி, சித்த மருந்து உற்பத்தி ஆகிய தொழில்களில் எஸ்.கே.எம். நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

Related Stories: