கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் தீவிபத்து ஏற்பட்ட பட்டாசு கடையில் நாட்டு வெடி இருந்ததா என விசாரணை

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் தீவிபத்து ஏற்பட்ட பட்டாசு கடையில் நாட்டு வெடி இருந்ததா என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஆய்வின்போது வெடி போன்ற பட்டாசுகளின் மாதிரிகள் கிடைத்ததால் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விழுப்புரம் மாவட்ட தடயவியல் துணை இயக்குநர் சண்முகம் பட்டாசு கடையில்  நேரில் ஆய்வு செய்தார்.

Related Stories: