புதுச்சேரியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை - காவலர் தலைமறைவு

புதுச்சேரி: வீட்டருகே உள்ள 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலர் குமாரவேல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குமாரவேல் புதுச்சேரி ஐஆர்பிஎன் பிரிவில் காவலராக பணியாற்றி வருகிறார். காவலர் குமாரவேல் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த சிறுமியின் தாய் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related Stories: