தொடர் மழையால் தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் 2வது நாளாக வெள்ளப்பெருக்கு

தென்காசி: மேற்கு தொடர்ச்சி மலைகளில் பெய்து வரும் தொடர் மழையால் தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் 2வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், கம்பம் பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: