சென்னை: தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் தற்போது அரசு மருத்துவமனைகள் தவிர்த்து தனியார் மருத்துவமனைகளிலும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். ஆகவே, பருவமழைக்கு முன்பாக டெங்கு குறித்து விழிப்புணர்வு பணிகளை தொடங்க அரசு முன்வர வேண்டும்.