வாரத்தின் இறுதி வர்த்தக நாளில் இந்தியப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் உயர்வுடன் முடிவு

மும்பை: வாரத்தின் இறுதி வர்த்தக நாளில் இந்தியப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் உயர்வுடன் முடிந்துள்ளன. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 318 புள்ளிகள் உயர்ந்து 60,059 புள்ளிகளானது. இடைநேர வர்த்தகத்தில் சென்செக்ஸ் 534 புள்ளிகள் அதிகரித்து 60,212 புள்ளிகளில் தொட்டு இறங்கியது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 105 புள்ளிகள் உயர்ந்து 17,895 புள்ளிகளில் முடிவடைந்தது.

Related Stories: