தமிழகம் பாலியல் புகாரில் சிறையிலுள்ள சிவசங்கர் பாபா-வின் நீதிமன்ற காவல் அக்.22 வரை நீட்டிப்பு Oct 08, 2021 சிவசாங்கர் பாபா செங்கல்பட்டு: பாலியல் புகாரில் சிறையிலுள்ள சிவசங்கர் பாபா-வின் நீதிமன்ற காவலை அக்.22 வரை நீதிமன்றம் நீட்டித்துள்ளது. சிவசங்கர் பாபாவை மீண்டும் 22-ம் தேதி ஆஜர்படுத்தவும் செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரூ.4 கோடி பறிமுதல் வழக்கில் பா.ஜ.க. நிர்வாகி கோவர்தனிடம் ஓரிரு நாளில் நேரில் விசாரணை நடத்த சிபிசிஐடி திட்டம்
கடலில் 2.8 கிமீ நீளத்தில் அமைக்கப்பட்டு வரும் பாம்பன் புதிய ரயில் பாலம் நடப்பாண்டு இறுதியில் திறப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்பு
சிதம்பரம் நடராஜர் கோயில் பரபரப்பு; சித்சபையில் சங்கு ஊதி சிவபுராணம் பாடியதற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு: கடும் வாக்குவாதம்
இ-பாஸ் நடைமுறையை கொண்டு வந்தால் கொடைக்கானலில் தங்கும், உணவு விடுதிகள் மூடப்படும்: ஓட்டல், ரிசார்ட் உரிமையாளர்கள் சங்க தலைவர் பேட்டி