செங்கல்பட்டு கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது

செங்கல்பட்டு: செங்கல்பட்டு கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது. 2வது அணு உலையில் ஏற்பட்ட பழுது காரணமாக கடந்த 27ம் தேதி  மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. 220 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட அணு உலையில் தற்போது 137 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

Related Stories: