ரூ.4,445 கோடி மதிப்பிலான மெகா ஜவுளி பூங்கா திட்டத்திற்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்

டெல்லி: 7 மெகா ஜவுளி பூங்கா அமைப்பதற்கான பி.எம். மித்ரா திட்டம் ஒன்றிய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, பஞ்சாப், ஒடிசா, தெலுங்கானா உள்ளிட்ட 10 மாநிலங்கள் ஆர்வம் காட்டியுள்ளன. ரூ.4,445 கோடி மதிப்பிலான மெகா ஜவுளி பூங்கா திட்டத்திற்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. விருப்பப்படும் மாநிலங்கள் ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான நிலத்தை தயார் செய்ய அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: