மும்பையில் கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் மேலும் 8 பேரை பிடித்து விசாரணை

மும்பை: மும்பையில் கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் மேலும் 8 பேரை பிடித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நடிகர் ஷாருக்கான் மகன் உள்பட 8 பேர் கைதான நிலையில் மேலும் 8 பேரிடம் போதைப்பொருள் தடுப்புபிரிவு விசாரணை நடத்தி வருகிறது.

Related Stories: