சண்டிகர்: பஞ்சாப் மாநில புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ள சரண்ஜித் சிங் சன்னி, டிஜிபி உள்பட சில முக்கிய அதிகாரிகளை சித்துவுடன் கலந்தாலோசிக்காமல் நியமித்தார். இதனால் அதிருப்தி அடைந்த சித்து, தனது மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் பஞ்சாப் மாநில அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், மகாத்மா காந்தி, லால்பகதூர் சாஸ்திரி பிறந்த நாளையொட்டி நவ்ஜோத் சிங் சித்து டிவிட்டரில் கூறியிருப்பதாவது: