மக்களின் தேவையை அறிந்து செயல்படுவது தான் திமுக அரசு: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

தருமபுரி: தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வத்தல் மலைக்கிராமத்தில் பொதுமக்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார். பின்னர் பேசியதாவது; மக்களின் தேவையை அறிந்து செயல்படுவது தான் திமுக அரசு. தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: