தமிழகம் தமிழகத்தில் அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் திருப்பூரில் 18 செ.மீ. மழைப்பதிவு..!! Sep 24, 2021 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் திருப்பூர் திருப்பூர்: தமிழகத்தில் அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் திருப்பூரில் 18 செ.மீ., சேலம் ஏத்தாப்பூர் (சேலம்) 11 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. நீடாமங்கலம் (திருவாரூர்) 9 செ.மீ., செட்டிகுளம் (பெரம்பலூர்) 8 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
போலாந்து நாட்டு பெண்ணை மணந்த வேப்பனப்பள்ளி மாப்பிள்ளை: முற்றிலும் தமிழ் கலாச்சார முறைப்படி நடந்த வெளிநாட்டு பெண்ணின் திருமணம்!
பட்டாபிராம் துணை மின்நிலையத்தில் உயர் அழுத்த மின்மாற்றி கொழுந்துவிட்டு எரிந்தது: தற்காலிக மின்சேவை வழங்க திட்டம்
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
பைக்காரா படகு இல்லம் செல்ல தடை நீண்ட நேரம் காத்திருந்து ஊட்டி ஏரியில் படகு சவாரி செய்யும் சுற்றுலா பயணிகள்
மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (06-05-2024) காலை 9.30 மணிக்கு வெளியாகும்: அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
ஹீட் ஸ்ட்ரோக்கால் கட்டுமான தொழிலாளி வேலு உயிரிழந்ததாக வெளியான செய்தி தவறு: சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை தகவல்
காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் உடற்கூறாய்வு அறிக்கை வந்த பிறகே கொலையா,தற்கொலையா என்பது தெரியவரும்: டிஐஜி மூர்த்தி தகவல்