நீட் விலக்கு மசோதா - குடியரசு தலைவருக்கு கடிதம் அனுப்பி போராட்டம்

சென்னை: நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க கோரி குடியரசு தலைவருக்கு கடிதம் அனுப்பி போராட்டம் நடத்தப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் அனைத்து இந்திய இளைஞர், மாணவர் பெருமன்றத்தினர் கடிதம் அனுப்பி போராட்டம் நடத்துகின்றனர்.

Related Stories: