நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே ஆற்றில் கிடந்த சடலத்தை மீட்ட போது அது தனது தந்தை என தெரிய வந்ததால் அதிர்ச்சியில் உறைந்தார் அவரது மகனான தீயணைப்பு வீரர். கூடலூரை அடுத்த கோலிபாலப்பகுதியை சேர்ந்த ராமசாமி என்பவரே ஆற்றில் சடலமாக கிடந்தவர்.
நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே ஆற்றில் கிடந்த சடலத்தை மீட்ட போது அது தனது தந்தை என தெரிய வந்ததால் அதிர்ச்சியில் உறைந்தார் அவரது மகனான தீயணைப்பு வீரர். கூடலூரை அடுத்த கோலிபாலப்பகுதியை சேர்ந்த ராமசாமி என்பவரே ஆற்றில் சடலமாக கிடந்தவர்.