தமிழகம் உதகையில் உள்ள மீன் கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை நடத்திய சோதனையில் 400 கிலோ காலாவதியான மீன்கள் பறிமுதல் Sep 15, 2021 மீன் கடைகளின் உணவுப் பாதுகாப்பு இடுப்புகள் உதகை: உதகையில் உள்ள மீன் கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 400 கிலோ காலாவதியான மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மீன் கடைகளின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.5,000 அபராதம் விதித்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
வேலை தேடி தமிழ்நாட்டுக்கு படையெடுக்கும் வடமாநில மக்கள்: செங்குன்றம் அருகே 100க்கும் மேற்பட்டோர் தஞ்சம், நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு தேர்தல் நடத்தை விதிகள் முடிந்தபின் பணி விடுப்பு: பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு
திருவள்ளூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 91.32% பேர் தேர்ச்சி: 7 அரசு பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்று சாதனை
சிதம்பரம் கோவிந்தராஜ பெருமாள் கோயிலில் பிரமோற்சவம் நடத்துவதை பொது தீட்சிதர்கள் தடுக்கிறார்கள்: உயர் நீதிமன்றத்தில் செயல் அறங்காவலர் பதில் மனு
நந்திவரம் – கூடுவாஞ்சேரி நகராட்சியில் அடுக்குமாடி குடியிருப்பில் 10 ஆண்டுகளாக குடிநீரின்றி அவதி: போலீசில் பெண்கள் புகார்