உதகையில் உள்ள மீன் கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை நடத்திய சோதனையில் 400 கிலோ காலாவதியான மீன்கள் பறிமுதல்

உதகை: உதகையில் உள்ள மீன் கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 400 கிலோ காலாவதியான மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மீன் கடைகளின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.5,000 அபராதம் விதித்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

Related Stories: