இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5வது டெஸ்ட் போட்டி ரத்தானது ஏன்?: பிசிசிஐ விளக்கம்

லண்டன்: இந்திய அணியில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பே 5வது டெஸ்ட்டை ரத்து செய்யும் சூழ்நிலைக்கு தள்ளியது என பிசிசிஐ தெரிவித்திருக்கிறது. டெஸ்ட்டை நடத்த இங்கிலாந்து வாரியத்திடம் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் பிசிசிஐ விளக்கம் அளித்திருக்கிறது. கொரோனா காரணமாக இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5வது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

Related Stories: