ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக பாஸ்கர பாண்டியனை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக பாஸ்கர பாண்டியனை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து, ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக இருந்த கிளாஸ்டோன் புஷ்பராஜ் திட்ட ஆணைய உறுப்பினர் செயலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: