சென்னை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக பாஸ்கர பாண்டியனை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு Sep 08, 2021 தமிழ்நாடு அரசு பாஸ்கர பாண்டியனார் சென்னை: ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக பாஸ்கர பாண்டியனை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து, ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக இருந்த கிளாஸ்டோன் புஷ்பராஜ் திட்ட ஆணைய உறுப்பினர் செயலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தாம்பரம் மாநகராட்சிக்கு ரூ43.40 கோடியில் புதிய அலுவலக கட்டுமான பணிக்கு நிர்வாக அனுமதி: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
பெரியமேடு கண்ணப்பர் திடலை சேர்ந்த 114 பேருக்கு வீடு ஒதுக்கீடு ஆணை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
திமுக கூட்டணியை பிளவுபடுத்தலாம் என்ற எதிர்க்கட்சியினரின் முயற்சி தோல்வியடைந்திருக்கிறது: ஆர்.எஸ்.பாரதி பேச்சு
மறைந்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் வாழ்ந்த வீதிக்கு அவரது பெயர் வைக்க வேண்டும்: முதல்வரிடம் எஸ்.பி.பி.சரண் கோரிக்கை
ரூ.80 கோடியில் புதுப்பிக்கப்படும் சென்னை வள்ளுவர் கோட்டம் ஜனவரி இறுதியில் திறக்கப்படும்: அமைச்சர் சாமிநாதன் தகவல்
சிறுவர் பூங்கா, நடைபாதை உள்ளிட்ட வசதிகளுடன் மேடவாக்கம் பெரிய ஏரியை சீரமைக்க முடிவு: விரைவில் பணிகள் தொடங்குகிறது
வண்டலூர் உயிரியல் பூங்காவில் 1000 கிலோ யானை தந்தம் திருடு போனதாக வந்த செய்தி தவறானது: பூங்கா இயக்குனர் உயர் நீதிமன்றத்தில் விளக்கம்
கடந்த 9 ஆண்டுகளாக உயர்த்தப்படாத போனஸ் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்: ரயில்வே தொழிற்சங்கங்கள் வலியுறுத்தல்
மீன் வியாபாரி கொலை வழக்கில் பெண்கள் உள்பட 5 பேர் கைது: கஞ்சா விற்றதை காட்டிக் கொடுத்ததால் தீர்த்துக்கட்டியது அம்பலம்