உலகம் மெக்சிகோ நாட்டின் தெற்கு பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவு Sep 08, 2021 தெற்கு மெக்ஸிக்கோ மெக்சிகோ: மெக்சிகோ நாட்டின் தெற்கு பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகியுள்ளது. பலத்த நிலநடுக்கத்தால் மெக்சிகோவில் கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
நிவாரணப் பொருட்களை வழங்கி உதவிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் நன்றி..!!
அமெரிக்காவில் போராட்டத்தை தீவிரப்படுத்த மாணவர்கள் திட்டம்: தங்களுக்காக போராடும் மாணவர்களுக்கு பாலஸ்தீனர்கள் நன்றி
ரத்தம் உறைதல், ரத்த தட்டுகள் குறைதல்.. கோவிஷீல்டு தடுப்பூசியால் அரிதான பக்கவிளைவு ஏற்படுத்தும் என ஒப்புக்கொண்ட அஸ்ட்ராஜெனெகா நிறுவனம்..!!
இலங்கை அதிபர் தேர்தல் செப்.28 அல்லது அக்.5ல் நடைபெறும்: மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அனுர குமார திசாநாயக்க