வியாபாரியிடம் ரூ.10 லட்சம் பறித்த காவல் ஆய்வாளர் வசந்தியால் காவல்துறைக்கு களங்கம்.: ஐகோர்ட் கிளை

மதுரை: வியாபாரியிடம் ரூ.10 லட்சம் பறித்த காவல் ஆய்வாளர் வசந்தியால் காவல்துறைக்கு களங்கம் என்று ஐகோர்ட் கிளை கருத்து தெரிவித்துள்ளது. யார் தவறு செய்தாலும் தண்டனை கிடைக்கும் என ஆய்வாளரின் ஜாமீன் மீதமான விசாரணையில் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

Related Stories: