தமிழகம் வியாபாரியிடம் ரூ.10 லட்சம் பறித்த காவல் ஆய்வாளர் வசந்தியால் காவல்துறைக்கு களங்கம்.: ஐகோர்ட் கிளை Sep 07, 2021 வசந்தி Icord மதுரை: வியாபாரியிடம் ரூ.10 லட்சம் பறித்த காவல் ஆய்வாளர் வசந்தியால் காவல்துறைக்கு களங்கம் என்று ஐகோர்ட் கிளை கருத்து தெரிவித்துள்ளது. யார் தவறு செய்தாலும் தண்டனை கிடைக்கும் என ஆய்வாளரின் ஜாமீன் மீதமான விசாரணையில் நீதிபதிகள் கூறியுள்ளனர்.
ரூ.500 கோடி வசூலித்ததாக தகவல்; 4 ஆயிரம் பேரிடம் பணம் மோசடி செய்தவர் சேலத்தில் சுற்றிவளைப்பு: ஏமாந்தவர்கள் அடைத்து வைத்து தாக்க முயற்சி
தூத்துக்குடி மாவட்டத்தில் மின்சார கார் ஆலையை அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரியது வின்பாஸ்ட் நிறுவனம்..!!
நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரணம்: ஜெபக்கூடத்தில் தங்கியவர்களிடம் விசாரிக்க சிபிசிஐடி போலீசார் முடிவு
ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்தபோது தாறுமாறாக ஓடிய வேன் கவிழ்ந்ததில் அம்பத்தூரை சேர்ந்த 15 பேர் படுகாயம்: கிருஷ்ணகிரியில் இன்று அதிகாலை பரபரப்பு
பழவேற்காடு-காட்டுப்பள்ளி இடையே கடல் சீற்றத்தால் சாலை துண்டிப்பு : 40 கி.மீ. தூரம் சுற்றிச்செல்லும் அவலம்
தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்த விவகாரம்; நயினார் நாகேந்திரனுக்கு சிபிசிஐடி சம்மன்: உதவியாளர் மணிகண்டன், ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் கேசவ விநாயகம் 31ம் ேததி ஆஜராக சம்மன்