பாராலிம்பிக் துப்பாக்கிச் சுடுதலில் தங்கம் வென்ற மணீஷ் நர்வாலுக்கு ரூ.6 கோடி பரிசு அறிவித்தது ஹரியானா அரசு..!!

சண்டிகர்: பாராலிம்பிக் துப்பாக்கிச் சுடுதலில் தங்கம் வென்ற மணீஷ் நர்வாலுக்கு ஹரியானா அரசு ரூ.6 கோடி பரிசு அறிவித்துள்ளது. 50 மீட்டர் பிஸ்டல் பிரிவில் வெள்ளி வென்ற சிங்ராஜ்க்கு ரூ.4 கோடி பரிசு வழங்கப்படும் என்றும் ஹரியானா அரசு அறிவித்துள்ளது. பாராலிம்பிக் துப்பாக்கிச்சுடுதல் 50மீ. பிஸ்டல் பிரிவில் இந்தியா வீரர்கள் தங்கம், வெள்ளி பதக்கம் வென்றனர். துப்பாக்கிச்சுடுதலில் மணீஷ் நர்வால் தங்கப்பதக்கமும், சிங்ராஜ் வெள்ளிப்பதக்கமும் வென்று அசத்தினர்.

Related Stories: