திருப்பூரில் மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழப்பு

திருப்பூர்: திருப்பூரில் வீட்டில் மின்சாரம் தாக்கி ஆயுத ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளி உயிரிழந்தார். மின்சாரம் தாக்கியதை அடுத்து கணவரை காப்பாற்ற முயன்ற மனைவி, அவரது மகளும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: