அன்னை தமிழில் அர்ச்சனைக்கு எதிரான வழக்கு இன்று ஐகோர்ட்டில் விசாரணை

சென்னை: அன்னை தமிழில் அர்ச்சனைக்கு எதிரான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வு வழக்கை விசாரிக்கிறது.

Related Stories: