முதுமலை புலிகள் காப்பகம் நாளை முதல் திறக்கப்படும் என அறிவிப்பு

முதுமலை: முதுமலை புலிகள் காப்பகம் நாளை முதல் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக பல மாதங்களாக மூடியிருந்த நிலையில் தற்போது நாளை முதல் சுற்றுலா பயணிகளின் பார்வைக்கு திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: