ஆப்கான் விவகாரம் தொடர்பாக ஓமன் நாட்டு வெளியுறவு அமைச்சருடன் ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு

டெல்லி: ஆப்கான் விவகாரம் தொடர்பாக ஓமன் நாட்டு வெளியுறவு அமைச்சருடன் ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர் ஆலோசனை நடத்தியுள்ளார். இந்தியா ஒரு மிகவும் முக்கியமான நாடு. கலாசாரம், பொருளாதாரம், அரசியல் மற்றும் வர்த்தக உறவுகளை அந்த நாட்டுடன் முன்பை போலவே தொடர விரும்புகிறோம் என தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: