பாராலிம்பிக்கில் இந்திய வீரர் சுமித் அண்டில் சாதனை படைத்ததற்காக தேசமே பெருமை கொள்கிறது!: பிரதமர் மோடி வாழ்த்து

டெல்லி: பாராலிம்பிக்ஸ் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற இந்திய வீரர் சுமித் அண்டிலுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பாராலிம்பிக்கில் இந்திய வீரர் சுமித் அண்டில் சாதனை படைத்ததற்காக தேசமே பெருமை கொள்கிறது எனவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: