ஆறு வழிச்சாலையாக தரம் உயர்கிறது சென்னை-கன்னியாகுமரி நான்கு வழிச்சாலை..!

சென்னை: சென்னையில் இருந்து திருச்சி, மதுரை வழியாக கன்னியாகுமரி வரை செல்லும் நான்கு வழிச்சாலையை ஆறு வழிச் சாலையாக தரம் உயர்த்தபடும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் நெடுஞ்சாலைகள் மற்றும்  சிறுதுறைமுகங்கள் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: