தமிழகம் கடலூர் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு Aug 24, 2021 கடலூர் கடலூர்: கடலூர் அருகே அன்னவல்லி என்ற இடத்தில் அரசுப்பேருந்து திடீரென பிரேக் பிடித்து நின்றதில் பின்னால் வந்த ஷேர் ஆட்டோ மோதி விபத்துக்குள்ளானது. ஒருவர் உயிரிழப்பு மற்றும் 9 பேர் காயமடைந்துள்ளனர்.
திருச்சி முக்கொம்பில் இருந்து கொள்ளிடத்தில் 2 ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
இயல் இசை நாடக மன்றத்தின் உறுப்பினர் விஜயா தாயன்பனின் மகள் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி..!!