திருப்பத்தூர் அருகே வழிப்பறி மற்றும் வீடுகளில் கொள்ளையடித்து வந்தவர் கைது

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் உமராபாத் உள்ளிட்ட பகுதிகளில் வழிப்பறி மற்றும் வீடுகளில் கொள்ளையடித்து வந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். 10 சவரன் நகைகள், இரு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: