ஓணம் பண்டிகை எதிரொலி!: குமரி தோவாளை மலர் சந்தையில் ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.2500-க்கு விற்பனை..!!

குமரி: கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை சிறப்பு மலர் சந்தையில் அதிகாலையில் ஒரு கிலோ ரூ.1300க்கு விற்ற மல்லிகை பூ ரூ.2500க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஓணம் பண்டிகை, பொதுமக்கள் தேவை அதிகரித்துள்ளதால் இந்த விலை உயர்வு என வியாபாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: